தற்போதைய செய்திகள்

பள்ளிக்கு வராத மாணவர்களை தேடி பிடித்து 10ம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுத வைக்க கல்வித்துறை அறிவுறுத்தல்

தந்தி டிவி

மாநில பாடத்திட்டதிலும் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிக்கு முறையாக வராத, இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், அதனை கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளனர். இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது. அவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்து பொதுத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டம் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்