தற்போதைய செய்திகள்

பள்ளிக்கு வராத மாணவர்களை தேடி பிடித்து 10ம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுத வைக்க கல்வித்துறை அறிவுறுத்தல்

தந்தி டிவி

மாநில பாடத்திட்டதிலும் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிக்கு முறையாக வராத, இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், அதனை கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளனர். இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது. அவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்து பொதுத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டம் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்