தற்போதைய செய்திகள்

இறைச்சிக்காக கழுகுகள் கொடூர வேட்டை - ஷாக்கில் மக்கள்!

தந்தி டிவி

நெல்லை டவுன் மற்றும் பேட்டை பகுதிகளில் கன்னி வைத்து கழுகுகள் வேட்டையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வயல்வெளி மற்றும் சமவெளி பகுதிகளில் கழுகுகள் மற்றும் இதர பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, கழுகுகளை வேட்டையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்