தற்போதைய செய்திகள்

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை.. மின்பொறியாளரை கடிந்து கொண்ட துரைமுருகன்!

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம், உதகையில் 3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. • திமுகவின் ஒருகோடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். • அவ்வப்போது மின்தடை ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன், மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். • இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார். • பின்னர், சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை