தற்போதைய செய்திகள்

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை.. மின்பொறியாளரை கடிந்து கொண்ட துரைமுருகன்!

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம், உதகையில் 3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. • திமுகவின் ஒருகோடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். • அவ்வப்போது மின்தடை ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன், மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். • இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார். • பின்னர், சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி