தற்போதைய செய்திகள்

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை.. மின்பொறியாளரை கடிந்து கொண்ட துரைமுருகன்!

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம், உதகையில் 3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. • திமுகவின் ஒருகோடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். • அவ்வப்போது மின்தடை ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன், மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். • இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார். • பின்னர், சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா