தற்போதைய செய்திகள்

டிஎஸ்பிக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டம் -தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. • இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற திராவிட கழகக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். • அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். • அதில், காயமடைந்த 2 பேர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். • இந்நிலையில், காவல் துறை டிஎஸ்பி அசோக்கை கண்டித்து, சங்கரன்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை