தற்போதைய செய்திகள்

டிஎஸ்பிக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டம் -தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. • இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற திராவிட கழகக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். • அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். • அதில், காயமடைந்த 2 பேர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். • இந்நிலையில், காவல் துறை டிஎஸ்பி அசோக்கை கண்டித்து, சங்கரன்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?