தற்போதைய செய்திகள்

டிஎஸ்பிக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டம் -தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. • இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற திராவிட கழகக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். • அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். • அதில், காயமடைந்த 2 பேர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். • இந்நிலையில், காவல் துறை டிஎஸ்பி அசோக்கை கண்டித்து, சங்கரன்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்