தற்போதைய செய்திகள்

பார் ஊழியரை தலையில் தட்டி தரையில் போட்டு புரட்டி எடுத்த போதை இளைஞர்கள்

தந்தி டிவி

செங்கல்பட்டில் பார் ஊழியரை, 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுபோதையில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மதுபான கடைக்கு சென்ற இளைஞர்கள், அங்கு வேலை செய்து வந்த இளைஞருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்