தற்போதைய செய்திகள்

பார் ஊழியரை தலையில் தட்டி தரையில் போட்டு புரட்டி எடுத்த போதை இளைஞர்கள்

தந்தி டிவி

செங்கல்பட்டில் பார் ஊழியரை, 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுபோதையில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மதுபான கடைக்கு சென்ற இளைஞர்கள், அங்கு வேலை செய்து வந்த இளைஞருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்