தற்போதைய செய்திகள்

மதுபோதையில் அரசுப் பேருந்தை அதிவேகத்தில் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் - காரைக்காலில் பரபரப்பு

தந்தி டிவி

காரைக்காலில் இருந்து ஈரோட்டிற்கு தமிழக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தை, ஓட்டுநர் ராஜராஜன் அதிவேகமாக இயக்கியதால் கூச்சலிட்ட பயணிகள் நிறுத்துமாறு கூறியுள்ளனர். எனினும் நிறுத்தாமல் ஓட்டியதால், பயணிகள் அச்சமடைந்தனர். திருநள்ளாறு புறவழிச் சாலையில் செல்ல வேண்டிய பேருந்து, வளைவில் திரும்பாமல், விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. பேருந்தை நிறுத்தக்கோரி பயணிகள் சத்தம் போட்டதை கண்ட வாகன ஓட்டிகள், பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை இறக்கி விசாரித்தனர். அப்போது ஓட்டுநர் ராஜராஜன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரை காவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை