தற்போதைய செய்திகள்

தலைக்கேறிய மதுவினால் 'அடாவடி'... போதை இளைஞரை புரட்டி எடுத்த பொதுமக்கள்..!

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் முன்பாக அளவுக்கு அதிகமான மது போதையில் வந்த இளைஞர் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டார்.மேலும் ரோட்டில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் இளைஞர்களிடமும் தகராறில் ஈடுபட்டபடியே சாலையில் திரிந்தார். மேலும் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த கடைக்காரர்களிடமும் கலாட்டாவில் ஈடுபட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்