தற்போதைய செய்திகள்

சீருடை அணியாமல் வந்த ஓட்டுநர்கள்... சரமாரியாக கேள்வி எழுப்பிய காவல் கண்காணிப்பாளர் - தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வில் பரபரப்பு

தந்தி டிவி

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று தனியார் பள்ளி பேருந்துகளை ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், 70 பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருந்துகள் பங்கு பெற்றன. அப்போது, "ஆட்சியர் ஆய்வு செய்யும் போதே சீருடை அணியாமல் ஓட்டுநர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் எப்போது சீருடை அணிவார்கள்?" என காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்