தற்போதைய செய்திகள்

சீருடை அணியாமல் வந்த ஓட்டுநர்கள்... சரமாரியாக கேள்வி எழுப்பிய காவல் கண்காணிப்பாளர் - தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வில் பரபரப்பு

தந்தி டிவி

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று தனியார் பள்ளி பேருந்துகளை ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், 70 பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருந்துகள் பங்கு பெற்றன. அப்போது, "ஆட்சியர் ஆய்வு செய்யும் போதே சீருடை அணியாமல் ஓட்டுநர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் எப்போது சீருடை அணிவார்கள்?" என காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

DMK | VCK | Thirumavalavan | திமுகவுக்கு திருமா வைத்த திடீர் டிமாண்ட் - கிடைக்குமா சீட்?

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை