தற்போதைய செய்திகள்

சீருடை அணியாமல் வந்த ஓட்டுநர்கள்... சரமாரியாக கேள்வி எழுப்பிய காவல் கண்காணிப்பாளர் - தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வில் பரபரப்பு

தந்தி டிவி

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று தனியார் பள்ளி பேருந்துகளை ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், 70 பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருந்துகள் பங்கு பெற்றன. அப்போது, "ஆட்சியர் ஆய்வு செய்யும் போதே சீருடை அணியாமல் ஓட்டுநர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் எப்போது சீருடை அணிவார்கள்?" என காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்