தற்போதைய செய்திகள்

டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பள்ளியின் 27வது ஆண்டு விழா - சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

தந்தி டிவி

தமிழகத்தில் எவ்வளவு பெரிய ஆட்சி நடந்தாலும் அது டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் சொல்லிற்கேற்றது போல் நடைபெற்றது என்று, தமிழ்நாடு பனைமரம் வாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் டி.எம்.என்.எஸ் டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் 27-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எர்ணாவூர் நாராயணன், பத்ம ஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை உலகின் முடி சூடா மன்னனாக இருந்தவர் என்று குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்