தற்போதைய செய்திகள்

டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பள்ளியின் 27வது ஆண்டு விழா - சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

தந்தி டிவி

தமிழகத்தில் எவ்வளவு பெரிய ஆட்சி நடந்தாலும் அது டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் சொல்லிற்கேற்றது போல் நடைபெற்றது என்று, தமிழ்நாடு பனைமரம் வாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் டி.எம்.என்.எஸ் டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் 27-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எர்ணாவூர் நாராயணன், பத்ம ஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை உலகின் முடி சூடா மன்னனாக இருந்தவர் என்று குறிப்பிட்டார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை