தற்போதைய செய்திகள்

குரூப் 2 தேர்வு ரிசல்ட் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் - டி.என்.பி.எஸ்.சி செயலாளர்

தந்தி டிவி

குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

"குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது".

"பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது".

"மென்பொருளில் மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது".

"பணிகள் முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்".

"சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்".

"அதிகாரப்பூர்வ தகவல்களை tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்".

"குரூப் 2 தேர்வு முடிவு - வதந்திகளை நம்ப வேண்டாம்"

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்