தற்போதைய செய்திகள்

கெத்தாக காரில் வந்து திருமணம் செய்த நாய்கள்; ஜோடியாக ஆசிர்வாதம் பெற்ற காட்சிகள்

தந்தி டிவி

 பிலிப்பைன்ஸ் நாட்டில் செல்ல பிராணிகளுக்கு பாதிரியார் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு, ஆண்டு தோறும் இது போன்று செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு அங்கு நடைபெறு வழக்கம்.

அந்த வகையில் இம்முறை சிறப்பு அலங்காரத்துடன் வருகை தந்திருந்த 15 ஜோடி நாய்களுக்கு பாதிரியார் புனித நீர் தெளித்து திருமணம் செய்து வைத்தார்.

கூடவே பலரும் தங்கள் வீட்டு செல்ல பிராணிகளை அழைத்து வந்து பாதிரியாரிடம் ஆசி பெற்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்