தற்போதைய செய்திகள்

கெத்தாக காரில் வந்து திருமணம் செய்த நாய்கள்; ஜோடியாக ஆசிர்வாதம் பெற்ற காட்சிகள்

தந்தி டிவி

 பிலிப்பைன்ஸ் நாட்டில் செல்ல பிராணிகளுக்கு பாதிரியார் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு, ஆண்டு தோறும் இது போன்று செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு அங்கு நடைபெறு வழக்கம்.

அந்த வகையில் இம்முறை சிறப்பு அலங்காரத்துடன் வருகை தந்திருந்த 15 ஜோடி நாய்களுக்கு பாதிரியார் புனித நீர் தெளித்து திருமணம் செய்து வைத்தார்.

கூடவே பலரும் தங்கள் வீட்டு செல்ல பிராணிகளை அழைத்து வந்து பாதிரியாரிடம் ஆசி பெற்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்