தற்போதைய செய்திகள்

கெத்தாக காரில் வந்து திருமணம் செய்த நாய்கள்; ஜோடியாக ஆசிர்வாதம் பெற்ற காட்சிகள்

தந்தி டிவி

 பிலிப்பைன்ஸ் நாட்டில் செல்ல பிராணிகளுக்கு பாதிரியார் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு, ஆண்டு தோறும் இது போன்று செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு அங்கு நடைபெறு வழக்கம்.

அந்த வகையில் இம்முறை சிறப்பு அலங்காரத்துடன் வருகை தந்திருந்த 15 ஜோடி நாய்களுக்கு பாதிரியார் புனித நீர் தெளித்து திருமணம் செய்து வைத்தார்.

கூடவே பலரும் தங்கள் வீட்டு செல்ல பிராணிகளை அழைத்து வந்து பாதிரியாரிடம் ஆசி பெற்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ