தற்போதைய செய்திகள்

சாக்கடையில் சிக்கித் தவித்த குட்டிகள்..உதவிக்கு அலைந்த தாயுள்ளம்..ஓடி வந்து காப்பாற்றிய வீரர்கள்

தந்தி டிவி

திருப்பூர் மாவட் டம், பல்லடம் அடுத்த கே.என்.புரம் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாக்கடையில் 15 நாட்களாக சிக்கித் தவித்த, நாய் குட்டிகளை மீட்டுள்ள, நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தீயணைப்புத்துறையினரின் உதவியுடன், சாக்கடையில் இருந்த 6 நாய் குட்டிகளை பொதுமக்கள் மீட்டுள்ளனர். நாய் குட்டிகள் தானே என எண்ணாமல், உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்