தற்போதைய செய்திகள்

சாக்கடையில் சிக்கித் தவித்த குட்டிகள்..உதவிக்கு அலைந்த தாயுள்ளம்..ஓடி வந்து காப்பாற்றிய வீரர்கள்

தந்தி டிவி

திருப்பூர் மாவட் டம், பல்லடம் அடுத்த கே.என்.புரம் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாக்கடையில் 15 நாட்களாக சிக்கித் தவித்த, நாய் குட்டிகளை மீட்டுள்ள, நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தீயணைப்புத்துறையினரின் உதவியுடன், சாக்கடையில் இருந்த 6 நாய் குட்டிகளை பொதுமக்கள் மீட்டுள்ளனர். நாய் குட்டிகள் தானே என எண்ணாமல், உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை