தற்போதைய செய்திகள்

சாக்கடையில் சிக்கித் தவித்த குட்டிகள்..உதவிக்கு அலைந்த தாயுள்ளம்..ஓடி வந்து காப்பாற்றிய வீரர்கள்

தந்தி டிவி

திருப்பூர் மாவட் டம், பல்லடம் அடுத்த கே.என்.புரம் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாக்கடையில் 15 நாட்களாக சிக்கித் தவித்த, நாய் குட்டிகளை மீட்டுள்ள, நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தீயணைப்புத்துறையினரின் உதவியுடன், சாக்கடையில் இருந்த 6 நாய் குட்டிகளை பொதுமக்கள் மீட்டுள்ளனர். நாய் குட்டிகள் தானே என எண்ணாமல், உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ