தற்போதைய செய்திகள்

முடிசூடிய பிறகு முதன்முறையாக மன்னர் சார்லஸ் எங்கு சென்றார் தெரியுமா?

தந்தி டிவி

முடிசூடிய பிறகு முதன்முறையாக வெளியில் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர்..மன்னர் சார்லஸ் மிகப்பெரிய உணவுப் பிரியர். அதிலும் இந்திய உணவுகள் என்றால் அவருக்குக் கூடுதல் விருப்பம். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து உள்ளூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், Apple Marketல் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சில இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. இதை அந்த பஞ்சாபி உணவகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளது.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC