தற்போதைய செய்திகள்

முடிசூடிய பிறகு முதன்முறையாக மன்னர் சார்லஸ் எங்கு சென்றார் தெரியுமா?

தந்தி டிவி

முடிசூடிய பிறகு முதன்முறையாக வெளியில் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர்..மன்னர் சார்லஸ் மிகப்பெரிய உணவுப் பிரியர். அதிலும் இந்திய உணவுகள் என்றால் அவருக்குக் கூடுதல் விருப்பம். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து உள்ளூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், Apple Marketல் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சில இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. இதை அந்த பஞ்சாபி உணவகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்