தற்போதைய செய்திகள்

முடிசூடிய பிறகு முதன்முறையாக மன்னர் சார்லஸ் எங்கு சென்றார் தெரியுமா?

தந்தி டிவி

முடிசூடிய பிறகு முதன்முறையாக வெளியில் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர்..மன்னர் சார்லஸ் மிகப்பெரிய உணவுப் பிரியர். அதிலும் இந்திய உணவுகள் என்றால் அவருக்குக் கூடுதல் விருப்பம். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து உள்ளூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், Apple Marketல் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சில இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. இதை அந்த பஞ்சாபி உணவகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை