தற்போதைய செய்திகள்

"கார்ல இருந்து சாவிய எடுக்க உனக்கு என்னடா ரைட்ஸ் இருக்கு?" - டிராபிக் போலீஸ் தன்மானத்தை சீண்டிய நபர்

தந்தி டிவி

விக்கிரவாண்டி அருகே கார் ஓட்டிய நபர், போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கார் ஒன்று மோதியது. அந்த கார் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரித்த‌தில், அவர் குடிபோதையில் இருந்த‌து தெரிய வந்த‌து. தொடர்ந்து அந்த நபர், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை