தற்போதைய செய்திகள்

"தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க கூடாது" - விஞ்ஞானிகளுக்கு DRDO அறிவுறுத்தல்

தந்தி டிவி

தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க கூடாது என டீஆர்டீஓ நிறுவனம், தனது விஞ்ஞானிகளை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பகிர்ந்ததாக, மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். ஹானி ட்ராப்பில் சிக்கி அவர் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தெரியாத எண்களிலிருந்து வரும் செல்போன் அழைப்புகளை ஏற்க கூடாது எனவும், சமூக வலைதளங்களை தவிர்க்க வேண்டுமெனவும் தனது விஞ்ஞானிகளை அறிவுறுத்தியுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்