தற்போதைய செய்திகள்

"இதை உடனே செய்யுங்கள்" - தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். வலியுறுத்தல் | Edappadi Palanismy | ADMK

தந்தி டிவி

கோடை மழை மற்றும் சூறைக்காற்றில் சேதமடைந்த பயிர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளும், பலா, தேக்கு போன்ற மர வகைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த முருங்கை மரங்களையும், பிற மாவட்டங்களில் சூறைக்காற்றில் சேதமடைந்த பயிர்களையும் அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’