தற்போதைய செய்திகள்

"இதை உடனே செய்யுங்கள்" - தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். வலியுறுத்தல் | Edappadi Palanismy | ADMK

தந்தி டிவி

கோடை மழை மற்றும் சூறைக்காற்றில் சேதமடைந்த பயிர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளும், பலா, தேக்கு போன்ற மர வகைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த முருங்கை மரங்களையும், பிற மாவட்டங்களில் சூறைக்காற்றில் சேதமடைந்த பயிர்களையும் அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்