தற்போதைய செய்திகள்

பொலபொலவென கண்ணீர் விட்டு அழுத திமுக பெண் கவுன்சிலர்..

தந்தி டிவி

குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் பெண் கவுன்சிலர் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய, திமுக பெண் கவுன்சிலர் செல்வி, தனது வார்டிற்கு எந்தவித திட்டங்களையும் செய்துத் தரவில்லை எனவும், மக்களே நிதி வசூலித்து சாலை அமைத்துக் கொள்வதாகவும் தெரிவித்து, கண்ணீர்மல்க வருத்தத்தை பதிவு செய்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"