தற்போதைய செய்திகள்

திமுக நிர்வாகி அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை.. கரூர் IT ரெய்டு...

தந்தி டிவி

கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் உள்ள ஷோபனா - பிரேம்குமார் வீட்டில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஷோபனா - பிரேம்குமார் வீட்டில், 5-வது நாளாக சோதனை தொடர்கிறது. 2 பெண் அதிகாரிகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். ஷோபனாவை அவரது இல்லத்திலிருந்து வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவர், காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்