தற்போதைய செய்திகள்

திமுக நிர்வாகி அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை.. கரூர் IT ரெய்டு...

தந்தி டிவி

கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் உள்ள ஷோபனா - பிரேம்குமார் வீட்டில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஷோபனா - பிரேம்குமார் வீட்டில், 5-வது நாளாக சோதனை தொடர்கிறது. 2 பெண் அதிகாரிகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். ஷோபனாவை அவரது இல்லத்திலிருந்து வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவர், காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்