தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம்... "ஆளுநர் ஆதாரங்களை தர வேண்டும்" - திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அது குறித்து குறித்த ஆதாரங்களை தர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடி விட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து திமுக எம்.பி. கனி மொழி தமது டிவிட்டர் பதிவில், ஆதாரங்களை தர வேண்டும் ஆளுநர் என பதிவிட்டுள்ளார்.

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்