தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம்... "ஆளுநர் ஆதாரங்களை தர வேண்டும்" - திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அது குறித்து குறித்த ஆதாரங்களை தர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடி விட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து திமுக எம்.பி. கனி மொழி தமது டிவிட்டர் பதிவில், ஆதாரங்களை தர வேண்டும் ஆளுநர் என பதிவிட்டுள்ளார்.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி