தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம்... "ஆளுநர் ஆதாரங்களை தர வேண்டும்" - திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அது குறித்து குறித்த ஆதாரங்களை தர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடி விட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து திமுக எம்.பி. கனி மொழி தமது டிவிட்டர் பதிவில், ஆதாரங்களை தர வேண்டும் ஆளுநர் என பதிவிட்டுள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே