தற்போதைய செய்திகள்

தாய் பிறந்த கிராமத்தை தத்தெடுத்த அமைச்சர்... நினைவு பரிசு வழங்கி கவுரவித்த மக்கள் - பிறந்தநாளில் நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் கிராமத்தில், அமைச்சர் எ.வ.வேலு தனது பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடினார். • அமைச்சரின் அம்மா பிறந்த கிராமத்தை தத்தெடுத்து கொள்வதாக அறிவித்த எ.வ.வேலுக்கு உள்ளூர்வாசிகள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். • முன்னதாக முதல்வர் பிறந்தநாளையொட்டி, கூவனூர் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை