தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்க் மேலாளரை செங்கல்லால் கொடூரமாக தாக்கிய திமுக பிரமுகர் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

நாமக்கல் அருகே, பெட்ரோல் பங்க் மேலாளரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. ஆரூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், திமுக பிரமுகர் சுப்பையா என்பவர், தனது சகோதரர்களுடன் பெட்ரோல் நிரப்ப வந்தார். ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்த முயன்ற போது, நெட்வொர்க் வேலை செய்யவில்லை என, பெண் ஊழியர் வெண்ணிலா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா, ஊழியருடன் தகராறில் ஈடுபட்டதுடன், செங்கலை எடுத்து மேலாளர் தியாகராஜனை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான சுப்பையாவை தேடி வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு