தற்போதைய செய்திகள்

"மாமூல் கொடு.." - பட்டாசு கடையில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள்

தந்தி டிவி

சென்னை அமைந்தகரையில், பட்டாசு கடையில் மாமூல் கேட்ட 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைந்தகரை பகுதிகளில் உள்ள கடைகளில், பிரகாஷ், நீலேஷ்குமார், சென்ட்ரல் ராஜா என்கிற வினோத் ராஜா ஆகிய 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்