தற்போதைய செய்திகள்

"மாமூல் கொடு.." - பட்டாசு கடையில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள்

தந்தி டிவி

சென்னை அமைந்தகரையில், பட்டாசு கடையில் மாமூல் கேட்ட 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைந்தகரை பகுதிகளில் உள்ள கடைகளில், பிரகாஷ், நீலேஷ்குமார், சென்ட்ரல் ராஜா என்கிற வினோத் ராஜா ஆகிய 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை