தற்போதைய செய்திகள்

"மாமூல் கொடு.." - பட்டாசு கடையில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள்

தந்தி டிவி

சென்னை அமைந்தகரையில், பட்டாசு கடையில் மாமூல் கேட்ட 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைந்தகரை பகுதிகளில் உள்ள கடைகளில், பிரகாஷ், நீலேஷ்குமார், சென்ட்ரல் ராஜா என்கிற வினோத் ராஜா ஆகிய 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்