தற்போதைய செய்திகள்

"மாமூல் கொடு.." - பட்டாசு கடையில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள்

தந்தி டிவி

சென்னை அமைந்தகரையில், பட்டாசு கடையில் மாமூல் கேட்ட 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைந்தகரை பகுதிகளில் உள்ள கடைகளில், பிரகாஷ், நீலேஷ்குமார், சென்ட்ரல் ராஜா என்கிற வினோத் ராஜா ஆகிய 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்