தற்போதைய செய்திகள்

போலீசாருக்கு இனிப்பு வழங்கிய காவல் கண்காணிப்பாளர் - தீபாவளி வாழ்த்து தெரிவித்த அதிகாரி

தந்தி டிவி

கன்னியாகுமரியில் தீபாவளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத், குடும்பத்துடன் சேர்ந்து இனிப்பு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

தீபாவளியை ஒட்டி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் விதமாக கன்னியாகுமரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாகர்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் குடும்பத்துடன் வந்து, இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்த துப்புரவு பணியாளர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் இனிப்புகளை வழங்கினார்.

Rape Case ``மன உளைச்சலில் பொய்யாக பாலியல் புகார்’’ - மாணவி குறித்து சென்னை போலீஸ் அதிர்ச்சி தகவல்

Thoothukudi | Girl Death | தூத்துக்குடி கொடூரம் | மாணவியின் உறவினர்கள் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "போராட்டத்தை உடனே கைவிட வேண்டும்.." | நீதிமன்றம் பரபரப்பு வார்னிங்

CM MK Stalin | Gas Cylinder Shortage | பரபரப்பான நேரத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

Chennai Hotels ஹோட்டல்களையே நம்பி இருப்போருக்கு பேரதிர்ச்சி - சென்னையில் இழுத்து மூடப்படுகிறது