தற்போதைய செய்திகள்

குடும்ப பிரச்சினையால் மன உளைச்சல் - கண்ணாடி கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

தேனியில், குடும்பப் பிரச்சினை காரணமாக, பணிபுரிந்த கடையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாழையத்துபட்டியை சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர், கண்னாடி கடையில் பணிபுரிந்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், கடையில் இருந்த கண்ணாடியால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனைக் கண்ட சக ஊழியர்கள், சித்திரை செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?