தற்போதைய செய்திகள்

தீவுத்திடல் பொருட்காட்சி டெண்டரை எதிர்த்த வழக்கு - தனியார் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி

தந்தி டிவி

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவுத்திடல் பொருட்காட்சிக்கு தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த‌து. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது என கூறி வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த‌து..

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்