தற்போதைய செய்திகள்

தீவுத்திடல் பொருட்காட்சி டெண்டரை எதிர்த்த வழக்கு - தனியார் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி

தந்தி டிவி

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவுத்திடல் பொருட்காட்சிக்கு தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த‌து. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது என கூறி வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த‌து..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்