தற்போதைய செய்திகள்

தீவுத்திடல் பொருட்காட்சி டெண்டரை எதிர்த்த வழக்கு - தனியார் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி

தந்தி டிவி

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவுத்திடல் பொருட்காட்சிக்கு தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த‌து. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது என கூறி வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த‌து..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை