தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் 3 பேர் டிஸ்மிஸ் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

திருப்பத்தூரில் அரசு ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத அரசு ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்தும், 10 பேரை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி