தற்போதைய செய்திகள்

இனி மாணவர் சேர்க்கையின் போது இந்த வாக்கியங்களை பயன்படுத்தக்கூடாது - தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி, நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட திருத்தம், தற்போது அரசிதழில் வெளியாகியுள்ளது... • அதன்படி, காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள், இனி மாணவர் சேர்க்கையின்போது பயன்படுத்தப்படாது. • பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம், உயர் கல்வி மாணவர் சேர்க்கையின்போதும் இதுபோன்ற பிரிவுகளில் கேள்விகளாக கேட்கப்படுவது தவிர்க்கப்படும் என, அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • இந்த சட்ட திருத்தத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிட்டே, விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் கோருதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா