தற்போதைய செய்திகள்

நூல் வெளியீட்டு விழா... லியோனிக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தந்தி டிவி
• லியோனியின் பேச்சும், எழுத்தும் சுவையானது என்றும், தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் வசப்படுத்த கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்பதால், அவரை நாவரசர் என்று சொல்லலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • திண்டுக்கல் லியோனி எழுதிய "வளர்ந்த கதை சொல்லவா" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. • இதில் பங்கேற்று நூலை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், லியோனி கால் நூற்றாண்டு காலமாக மேடையில் பேசி, பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி மக்களை சிந்திக்க வைப்பதாக கூறினார். • அதிமுக ஆட்சி நடந்த போது ஓராண்டு காலத்தில் ஆறு புத்தகங்கள் மட்டுமே வெளிடப்பட்டுள்ளதாகவும், ஆனால், லியோனி பாடநூல் கழக தலைவராக பதவி ஏற்றபின் கடந்த இரண்டு ஆண்டுகளில் 120 புத்தகங்கள் வெளியிடப்பட்டு, அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்