தற்போதைய செய்திகள்

நூல் வெளியீட்டு விழா... லியோனிக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தந்தி டிவி
• லியோனியின் பேச்சும், எழுத்தும் சுவையானது என்றும், தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் வசப்படுத்த கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்பதால், அவரை நாவரசர் என்று சொல்லலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • திண்டுக்கல் லியோனி எழுதிய "வளர்ந்த கதை சொல்லவா" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. • இதில் பங்கேற்று நூலை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், லியோனி கால் நூற்றாண்டு காலமாக மேடையில் பேசி, பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி மக்களை சிந்திக்க வைப்பதாக கூறினார். • அதிமுக ஆட்சி நடந்த போது ஓராண்டு காலத்தில் ஆறு புத்தகங்கள் மட்டுமே வெளிடப்பட்டுள்ளதாகவும், ஆனால், லியோனி பாடநூல் கழக தலைவராக பதவி ஏற்றபின் கடந்த இரண்டு ஆண்டுகளில் 120 புத்தகங்கள் வெளியிடப்பட்டு, அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறினார்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி