தற்போதைய செய்திகள்

நூல் வெளியீட்டு விழா... லியோனிக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தந்தி டிவி
• லியோனியின் பேச்சும், எழுத்தும் சுவையானது என்றும், தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் வசப்படுத்த கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்பதால், அவரை நாவரசர் என்று சொல்லலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • திண்டுக்கல் லியோனி எழுதிய "வளர்ந்த கதை சொல்லவா" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. • இதில் பங்கேற்று நூலை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், லியோனி கால் நூற்றாண்டு காலமாக மேடையில் பேசி, பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி மக்களை சிந்திக்க வைப்பதாக கூறினார். • அதிமுக ஆட்சி நடந்த போது ஓராண்டு காலத்தில் ஆறு புத்தகங்கள் மட்டுமே வெளிடப்பட்டுள்ளதாகவும், ஆனால், லியோனி பாடநூல் கழக தலைவராக பதவி ஏற்றபின் கடந்த இரண்டு ஆண்டுகளில் 120 புத்தகங்கள் வெளியிடப்பட்டு, அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்