தற்போதைய செய்திகள்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் - திண்டுக்கல்லில் பரபரப்பு

தந்தி டிவி
• அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திண்டுக்கல்லில் அதிமுக பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. • அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லை என்றால் தொண்டர்களால் வெளியேற்றப்படுவாய் என்றும் அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. • கிழக்கு மாவட்ட தொண்டர்கள் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால், அதிமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை