தற்போதைய செய்திகள்

திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - திண்டுக்கல்லில் பரபரப்பு

தந்தி டிவி
• திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • பெரியபட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டு காம்பவுண்டிற்குள் நிறுத்திவிட்டு உறங்க சென்று விட்டார். • அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பைக் வெடித்து, தீப்பிடித்து எரிந்தது. • இதில் வீட்டின் வெளியே இருந்த மின்விசிறி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு