தற்போதைய செய்திகள்

திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - திண்டுக்கல்லில் பரபரப்பு

தந்தி டிவி
• திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • பெரியபட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டு காம்பவுண்டிற்குள் நிறுத்திவிட்டு உறங்க சென்று விட்டார். • அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பைக் வெடித்து, தீப்பிடித்து எரிந்தது. • இதில் வீட்டின் வெளியே இருந்த மின்விசிறி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை