• திண்டுக்கல்லில், செளராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், குஜராத் மாநில அமைச்சர் பங்கேற்று கோலாட்டம் ஆடி உற்சாகமடைந்தார்.
• குஜராத்தில் வரும் ஏப்ரல் 17ம் தேதிமுதல், 30ம் தேதி வரை, செளராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
• இந்நிகழ்ச்சிக்கு நேரில் அழைப்பதற்காக, குஜராத் பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார்.
• அப்போது, சௌராஷ்ட்ர சபா சார்பில் பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்றனர்.
• இதனால் உற்சாகமடைந்த அமைச்சர் குபேர்பாய் திண்டோர், பெண்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடி உற்சாகமடைந்தார்.