தற்போதைய செய்திகள்

அதிமுக நிர்வாகி அதிரடி கைது - திண்டுக்கல்லில் பரபரப்பு | aiadmk | arrest | dhindigul

தந்தி டிவி
• திண்டுக்கல்லில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 2 பெண்களிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த அதிமுக பிரமுகரை, போலீசார் கைது செய்தனர். • திண்டுக்கல் பகுதியை சேர்ந்த எலிசெபெத் மற்றும் சுகுந்தா ஆகியோரிடம், குரும்பபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரான மணி என்பவர், பள்ளி கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். • ஆனால் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் போக்குகாட்டி வந்த மணி மீது, பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு