தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறினாரா அமைச்சர் நாசர்..?

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பால்வளத்துறை அமைச்சர் நாசர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை அமைச்சர் நாசர்,திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் ஆகியோருக்கு பொருந்தாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை