தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறினாரா அமைச்சர் நாசர்..?

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பால்வளத்துறை அமைச்சர் நாசர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை அமைச்சர் நாசர்,திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் ஆகியோருக்கு பொருந்தாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்