தற்போதைய செய்திகள்

தோனி எச்சரிக்கை.. மீறாத பவுலர்கள்... வான்கடேவில் நடந்த அதிரடி மாற்றம்

தந்தி டிவி
• மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் ஒரு நோ-பால் கூட வீசவில்லை.... • சேப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் நோ-பால், வைடு (wide) என எக்ஸ்ட்ராஸ்களை வாரி வழங்கினர். • இதனையடுத்து, நோ-பால் வீசக்கூடாது என சென்னை பவுலர்களுக்கு கேப்டன் தோனி எச்சரிக்கை விடுத்தார். • இந்நிலையில், நேற்றையப் போட்டியில் ஒரு நோ-பால் கூட வீசாத சென்னை பவுலர்கள், வைடு மூலம் 5 ரன்களை மட்டுமே வழங்கி இருந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை