தற்போதைய செய்திகள்

தோனி எச்சரிக்கை.. மீறாத பவுலர்கள்... வான்கடேவில் நடந்த அதிரடி மாற்றம்

தந்தி டிவி
• மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் ஒரு நோ-பால் கூட வீசவில்லை.... • சேப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் நோ-பால், வைடு (wide) என எக்ஸ்ட்ராஸ்களை வாரி வழங்கினர். • இதனையடுத்து, நோ-பால் வீசக்கூடாது என சென்னை பவுலர்களுக்கு கேப்டன் தோனி எச்சரிக்கை விடுத்தார். • இந்நிலையில், நேற்றையப் போட்டியில் ஒரு நோ-பால் கூட வீசாத சென்னை பவுலர்கள், வைடு மூலம் 5 ரன்களை மட்டுமே வழங்கி இருந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்