தற்போதைய செய்திகள்

6வது ஆளுன்னு தெரியாமல் 'கல்யாண ராமன்'யிடம் விழுந்த பெண்.. வெயிலில் அமர்ந்து தர்ணா - பரபரப்பான காவல் நிலையம்

தந்தி டிவி
• தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே தன்னை ஏமாற்றி திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • கோணம்பட்டியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. • இதில், ஆறாவதாக திருமணம் செய்து பாதிக்கப்பட்ட சுதா என்ற பெண், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் மாதேஷ் மீது புகார் அளித்துள்ளார். • ஆனால், அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், காவல் நிலையம் முன்பு அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்