தற்போதைய செய்திகள்

6வது ஆளுன்னு தெரியாமல் 'கல்யாண ராமன்'யிடம் விழுந்த பெண்.. வெயிலில் அமர்ந்து தர்ணா - பரபரப்பான காவல் நிலையம்

தந்தி டிவி
• தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே தன்னை ஏமாற்றி திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • கோணம்பட்டியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. • இதில், ஆறாவதாக திருமணம் செய்து பாதிக்கப்பட்ட சுதா என்ற பெண், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் மாதேஷ் மீது புகார் அளித்துள்ளார். • ஆனால், அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், காவல் நிலையம் முன்பு அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை