தற்போதைய செய்திகள்

6வது ஆளுன்னு தெரியாமல் 'கல்யாண ராமன்'யிடம் விழுந்த பெண்.. வெயிலில் அமர்ந்து தர்ணா - பரபரப்பான காவல் நிலையம்

தந்தி டிவி
• தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே தன்னை ஏமாற்றி திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • கோணம்பட்டியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. • இதில், ஆறாவதாக திருமணம் செய்து பாதிக்கப்பட்ட சுதா என்ற பெண், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் மாதேஷ் மீது புகார் அளித்துள்ளார். • ஆனால், அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், காவல் நிலையம் முன்பு அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்