தற்போதைய செய்திகள்

சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்கி வைப்பதில் திமுக-அதிமுக இடையே தகராறு

தந்தி டிவி

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை தொடங்கி வைப்பதில் திமுக-அதிமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு ஆண்டிற்கான அரவை பணி இன்று காலை தொடங்கி வைக்கப்பட இருந்தது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பதாக இருந்தது. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்கூட்டியே சென்றதால் முதலில் யார் அரவை பணியை தொடங்கி வைப்பது என ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டது

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு