தற்போதைய செய்திகள்

வீட்டின் கதவை தட்டிய குடிகாரர்கள்... தட்டிக் கேட்ட பெண்ணின் வீட்டை மந்திரித்து விட்ட "சூனியக்கார கிழவி" - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

பையர்நத்தம் கிராமத்தில் ஜெயலட்சுமி என்பவருடைய வீட்டின் அருகே சந்துக்கடையில் மதுப்பிரியர்கள் மது வாங்கிச் செல்கின்றனர். ஜெயலட்சுமியின் வீட்டுக் கதவை சில குடிமகன்கள் தட்டுவதால் அவதிப்பட்ட ஜெயலட்சுமி, சந்துக்கடை நடத்தும் ராஜம்மாளிடம் முறையிட்டார். ஆனால் ராஜம்மாள் அவதூறாக பேசுவதாகக் கூறி ஜெயலட்சுமி போலீசில் புகாரளித்தார். இதனிடையே ஜெயலட்சுமியின் வீட்டின் முன்பு, இரவு நேரத்தில் வந்த ராஜம்மாள், கையில் இருந்த எதையோ தெளித்து மந்திரித்து விட்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்