தற்போதைய செய்திகள்

வீட்டின் கதவை தட்டிய குடிகாரர்கள்... தட்டிக் கேட்ட பெண்ணின் வீட்டை மந்திரித்து விட்ட "சூனியக்கார கிழவி" - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

பையர்நத்தம் கிராமத்தில் ஜெயலட்சுமி என்பவருடைய வீட்டின் அருகே சந்துக்கடையில் மதுப்பிரியர்கள் மது வாங்கிச் செல்கின்றனர். ஜெயலட்சுமியின் வீட்டுக் கதவை சில குடிமகன்கள் தட்டுவதால் அவதிப்பட்ட ஜெயலட்சுமி, சந்துக்கடை நடத்தும் ராஜம்மாளிடம் முறையிட்டார். ஆனால் ராஜம்மாள் அவதூறாக பேசுவதாகக் கூறி ஜெயலட்சுமி போலீசில் புகாரளித்தார். இதனிடையே ஜெயலட்சுமியின் வீட்டின் முன்பு, இரவு நேரத்தில் வந்த ராஜம்மாள், கையில் இருந்த எதையோ தெளித்து மந்திரித்து விட்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை