தற்போதைய செய்திகள்

யானையை விரட்ட பட்டாசு வெடித்த வனத்துறை... கரும்பு தோட்டத்தில் தீ பற்றியதால் பரபரப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

தந்தி டிவி
• தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் போது, கரும்பு தோட்டம் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. • பிக்கிலி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவரின் கரும்பு தோட்டத்தில், காட்டு யானை ஒன்று புகுந்தது. யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியல் ஈடுபட்ட போது, கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பற்றியது. • மள மளவென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. • இதில், 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீக்கிரையான நிலையில், வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்