தற்போதைய செய்திகள்

யானையை விரட்ட பட்டாசு வெடித்த வனத்துறை... கரும்பு தோட்டத்தில் தீ பற்றியதால் பரபரப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

தந்தி டிவி
• தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் போது, கரும்பு தோட்டம் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. • பிக்கிலி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவரின் கரும்பு தோட்டத்தில், காட்டு யானை ஒன்று புகுந்தது. யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியல் ஈடுபட்ட போது, கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பற்றியது. • மள மளவென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. • இதில், 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீக்கிரையான நிலையில், வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு