தற்போதைய செய்திகள்

யானையை விரட்ட பட்டாசு வெடித்த வனத்துறை... கரும்பு தோட்டத்தில் தீ பற்றியதால் பரபரப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

தந்தி டிவி
• தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் போது, கரும்பு தோட்டம் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. • பிக்கிலி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவரின் கரும்பு தோட்டத்தில், காட்டு யானை ஒன்று புகுந்தது. யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியல் ஈடுபட்ட போது, கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பற்றியது. • மள மளவென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. • இதில், 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீக்கிரையான நிலையில், வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை