தற்போதைய செய்திகள்

பெற்ற மகனை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய பெற்றோர்.. ரத்தம் சொட்ட சொட்ட மனு அளித்த மகன் - மனதை உலுக்கும் கொடூர காட்சிகள்

தந்தி டிவி

சொத்து தகராறால் தன்னை ஓட ஓட விரட்டி வெட்டிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் நிலவியது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் யாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் ​மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் பிரகாஷின் பெற்றோருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை சொத்து தகராறு வரை நீண்டிருக்கிறது. சம்பவத்தன்று பிரகாஷ் தன் வீட்டின் அருகே இருந்த போது அவரின் பெற்றோர் தன்னை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை ஆதாரமாக வைத்து பிரகாஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்