தற்போதைய செய்திகள்

#BREAKING || தருமபுரியில் 3 யானைகள் பலியான விவகாரம் - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தந்தி டிவி
• தருமபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியான விவகாரம். • உயிர் தப்பிய குட்டியானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு. • விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் வழக்கை விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். • பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் வழக்கு விசாரணை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை