தற்போதைய செய்திகள்

#BREAKING || தருமபுரியில் 3 யானைகள் பலியான விவகாரம் - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தந்தி டிவி
• தருமபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியான விவகாரம். • உயிர் தப்பிய குட்டியானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு. • விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் வழக்கை விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். • பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் வழக்கு விசாரணை

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி