தற்போதைய செய்திகள்

காலபைரவரை தினமும் சுற்றி வந்து தரிசிக்கும் நாயின் செயலால் மெய் சிலிர்ந்த பக்தர்கள் | Dharmapuri

தந்தி டிவி

தர்மபுரி அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கால பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய் ஒன்று கோவிலின் கருவறை வரை நேரடியாக சென்று சுவாமியை சுற்று சுற்றி வந்து வழிபடுவது அங்குள்ள பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை