தற்போதைய செய்திகள்

வெள்ளை யானை வாகனத்தில் அருள் பாலித்த குரு பகவான், கூட்டம் கூட்டமாக திரண்ட பக்தர்கள்..!

தந்தி டிவி

குருபெயர்ச்சியை முன்னிட்டு காஞ்சிபுரம் காயரோகணேஷ்வரர் கோவிலில், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவர் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளை யானை வாகனத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குருபகவானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

குருபெயர்ச்சியை முன்னிட்டு காஞ்சிபுரம் காயரோகணேஷ்வரர் கோவிலில், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவர் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளை யானை வாகனத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை