தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!

தந்தி டிவி

வார விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஞாயிறு விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன்காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியிலும், நாழிக்கிணறு பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்