தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!

தந்தி டிவி

வார விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஞாயிறு விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன்காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியிலும், நாழிக்கிணறு பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்