தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!

தந்தி டிவி

வார விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஞாயிறு விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன்காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியிலும், நாழிக்கிணறு பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை