தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!

தந்தி டிவி

வார விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஞாயிறு விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன்காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியிலும், நாழிக்கிணறு பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்