தற்போதைய செய்திகள்

"தகுதியுடைய நபர்களுக்கு வாய்ப்பு மறுப்பு" - தி.மு.க எம்.பி. செந்தில்குமார்

தந்தி டிவி

தருமபுரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நியமனத்தில், தகுதி வாய்ந்த நபர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர் அணியை பொறுத்தவரை, நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்பவுதாகத் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில், அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும், இதுபோல் நடந்துவிடக் கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை என்றும் செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்