கடலூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு வர உத்தரவு, நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து நாளை பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம், எந்த பேருந்தும் இரவு கிராமப்புறங்களில் நிறுத்தக்கூடாது - போக்குவரத்து கழகம்/அனைத்து பேருந்துகளையும் பணிமனையில் மட்டுமே நிறுத்த வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவு