தற்போதைய செய்திகள்

12 வகைகளில் அறுசுவை உணவு...காவலர்களுக்கு அசத்தல் ஏற்பாடு - கட்டிட பொறியாளரின் சிறப்பான சம்பவம்

தந்தி டிவி

கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மதுரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கள்ளழகர் மதுரையிலிருந்து அழகர்மலை செல்லும் பொழுது ஒரு சில மண்டகப் பணிகளில் அன்னதானம் வழங்கப்படும். அதுபோக வெளியூர்களில் இருந்து வரும் காவலர்கள் சாப்பிடுவதற்கு கடைகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். இதை உணர்ந்த மதுரையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் கமலக்கண்ணன், ஆண்டுதோறும் ஆயிரம் காவலர்கள் மற்றும் 25 ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் 12 வகைகளில் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்