தற்போதைய செய்திகள்

காதலியை 35 துண்டாக வெட்டிய காதலனை வாளால் வெட்ட பாய்ந்த நபர்கள்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பினார்

தந்தி டிவி

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா அவரது காதலர் அப்தாப்பால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் தடயவியல் துறை அலுவலகத்திற்கு வெளியே அப்தாப் அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் வாளை கொண்டு அப்தாப்பை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்து சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்