தற்போதைய செய்திகள்

"டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" - சி.பி.ஐ. அதிரடி

தந்தி டிவி

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க

சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனீஷ் சிசோடியாவை ஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்றும், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், சி.பி.ஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்