தற்போதைய செய்திகள்

டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தந்தி டிவி
• டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. • டெல்லி மதுபான ஊழல் முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். • அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையொட்டி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். • மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது. • அதை விசாரித்த நீதிபதி எம்.கே. நாக்பால் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 17 ந்தேதி வரை , மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு