தற்போதைய செய்திகள்

ஆளுநரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.. திமுக பேச்சாளர் மீது டிஜிபியிடம் பாய்ந்த மனு..

தந்தி டிவி

திமுக பொதுக்கூட்டத்தில் ஆளுநர் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணன் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு அளித்த, பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போருது அவர், பொது மேடைகளில் அவதூறு பரப்பும் வகையில் அருவருக்கத்தக்க வகையிலும் திமுக பேச்சாளர்கள் பேசுவதை பொதுமக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்