தற்போதைய செய்திகள்

ஆளுநரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.. திமுக பேச்சாளர் மீது டிஜிபியிடம் பாய்ந்த மனு..

தந்தி டிவி

திமுக பொதுக்கூட்டத்தில் ஆளுநர் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணன் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு அளித்த, பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போருது அவர், பொது மேடைகளில் அவதூறு பரப்பும் வகையில் அருவருக்கத்தக்க வகையிலும் திமுக பேச்சாளர்கள் பேசுவதை பொதுமக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்